மீண்டும் எஸ். ஜே சூர்யாவுடன் ஜோடிபோடும் பிரியா பவானிஷங்கர் !

நெல்சன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஏ சூர்யா நடித்த படம் “மான்ஸ்டர்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம் மே 17 ந்தேதி வெளியாகி மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது.
அதற்கு பிறகு நடிகை பிரியா பவனி சங்கர் பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கி விட்டார். தற்போது இவர் இந்தியன் 2 ,மாஃபியா ,களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களை நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடுங்கி பிரியா பவானி ஷங்கர் அடுத்ததாக இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த இவருக்கு ஜோடியாக படத்தில் நடிகர் எஸ்.ஜெ சூர்யா நடிக்க இருக்கிறாராம். முதலில் பிசி என்று நடிக்க மறுத்த பிரியா பவனி ஷங்கர் பின்பு எஸ்.ஜே சூர்யா சொன்னவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம்.