அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்க வலியுறுத்தல்!

அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு  வழங்க வலியுறுத்தி அவர் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. வடகொரியா-தென்கொரியா இடையே சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த பனிப்போர் முடிவுக்கு வரும் நிலையில், வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திக்கிறார். இதுகுறித்து தாம் தமது வேலையைச் செய்ததாகக் கூறி டிரம்ப் மிச்சிகனில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அங்கு கூட்டத்தில் இருந்தவர்கள் நோபல், … Read more

பிஹூ என்ற பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்த பிரியங்கா சோப்ரா!

அசாம் மாநிலத்தில்  பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிஹூ என்ற பாரம்பரிய நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி, அமெரிக்காவில் குவான்டிகோ என்ற தொலைக்காட்சித் தொடரிலும், ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமடைந்தவர் பிரியங்கா சோப்ரா. அசாம் மாநில சுற்றுலா தூதராக உள்ள அவர், அம்மாநில பாரம்பரிய பிஹூ(( Bihu )) நடனமாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜார்ஹட் (( Jorhat )) என்ற இடத்தில் நடைபெற்ற கோடைவிழாவில் பங்கேற்ற பிரியங்கா, உற்சாக … Read more

IPL 2018:கோடிக்கணக்கில் ஏலம் எடுத்தும் ஜொலிக்காத வீரர்கள்?என்னவாகும் இவர்களின் கதி?

உச்சக்கட்டத்துக்கு ஐபிஎல் கிரிக்கெட் சென்று கொண்டிருக்கும் வேளையில் சில அணிகள் 7 போட்டிகளில் ஆடியுள்ளது. சில அணிகள் 6 போட்டிகளில் ஆடியுள்ளன. இந்நிலையில் ஒரு சில அணிகளில் சில வீரர்கள் சுமையாக இருந்து வருவதோடு பிற வீரர்களின் வாய்ப்பையும் இந்த வீரர்கள் தடுத்து வருகின்றனர். அந்த வீரர்கள் பட்டியலில் ஜடேஜா, ஆரோன் பிஞ்ச், ஜெயதேவ் உனாட்கட், கெய்ரன் பொலார்ட், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் உள்ளனர். ரோஹித் சர்மாவும் இந்தப் பட்டியலில்தான் உள்ளார், ஆனால் அவர் மும்பை … Read more

தேசிய கட்சிகளை காவிரி விவகாரத்தில் நம்ப தயாராக இல்லை!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,காவிரி விவகாரத்தில் தேசிய கட்சிகளை நம்ப தயாராக இல்லை எனவும், நீதிமன்றத்தையே தாங்கள் நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சனம் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறினார். தற்போதைய காவிரி பிரச்னைக்கு முழு காரணம் திமுகவும், கருணாநிதியும்தான் என குற்றம்சாட்டிய தம்பிதுரை, மக்களை திசை திருப்பி, ஆட்சியை குறை கூறும் நோக்கில் எதிர்க்கட்சி செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், திவாகரனை கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக … Read more

முதன்முறையாக நாடு சுதந்திரம் அடைந்தபிறகு இந்தியா – பாகிஸ்தான் இணைந்து ராணுவப் பயிற்சி!

வரும் செப்டம்பர் மாதத்தில் , நாடு சுதந்திரம் அடைந்தபிறகு முதன்முறையாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து ராணுவப் பயிற்சியில் பங்கேற்கவுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இந்நிலையில், சீனா தலைமையிலான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்தும், கூட்டு ராணுவப் பயிற்சி வரும் செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் நடைபெறவுள்ளது. அமைதியை முன்னிறுத்தி, தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறவுள்ள இந்த ராணுவப் … Read more

IPL 2018:மும்பை அணியால் தோல்வி ஒருபுறம் இருக்க,கிஷானுக்கு கோச்சிங் கொடுத்த தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில்  8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால், இந்தத் தோல்விக்குப் பின் அந்த அணியின் விக்கெட் கீப்பருக்கு தேவையான ஆலோசனைகளை தோனி வழங்கியுள்ளார். மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை அடைந்து … Read more

புதிய நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக்  கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என  தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து விளக்கம் கேட்டு சண்டிகர் மாநிலம் தொடர்ந்த வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி, முறையாக அறிவிப்பு வெளியிட்டபின், மதுபான கடைகளை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

நடுவானில் ஏற்பட்ட விமான கோளாறின் போது எல்லாம் முடிந்து விட்டதாக கருதினேன்! காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி , தாம் பயணித்த விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டபோது, இமயமலையில் உள்ள மானசரோவருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்து கொண்டதாக கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு பயணித்த போது நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை நினைவு கூர்ந்தார். விமானம் திடீரென 8 ஆயிரம் அடி கீழ்நோக்கி சென்ற தருணத்தில் அனைத்தும் முடிந்துவிட்டதாக தான் கருதியதாகவும், அப்போது மானசரோவருக்கு புனிதப் பயணம் … Read more

IPL 2018:,நாம் யானைபோல் எழுவதற்கு நேரம் பிடிக்கப்போவதில்லை குதிரைபோல்,மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம்!சென்னையை உற்சாகப் படுத்தும் தமிழ் புலவர்!

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங்,தோல்வியின் பாடத்தில் யானை போல் எழுவோம் என்று மும்பையில் நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் தோல்விக்குப் பின் ட்வீட் செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் 11-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வருகிறார். சிஎஸ்கே வந்ததில் இருந்தே ஹர்பஜன் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், … Read more

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் தண்டனை!

ராமநாதபுரம் நீதிமன்றம் ,விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியதாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலையில் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் அகதியாக இருந்த கிருஷ்ணகுமார், உச்சிப்புளியை சேர்ந்த ராஜேந்திரன், சசிக்குமார் ஆகியோர் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்க உதவி செய்ய இலங்கைக்கு தப்ப முயன்றபோது பிடிபட்டனர். மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சுபாஷ்கரன் … Read more