ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவரது கைரேகை வாங்கவில்லை!சிறை அதிகாரி விளக்கம்…
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் கைரேகையை வாங்கவில்லை: உயர்நீதிமன்றத்தில் சிறை அதிகாரி மோகன் ராஜன் விளக்கம்.
வங்கிக்கணக்கு, செல்போன், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு என மத்திய அரசு தகவல்.
ஆர்கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பரப்புரை செய்கையில் பாட்டில் வீசியதாக, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு.
மீனவர்களின் போராட்டம் தொடரும் நிலையில், சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு.
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில15.24 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை.
ஆர்.கே.நகர் தொகுதியில் 5,117 போலி வாக்காளர்களை நீக்க கோரி திமுக தொடர்ந்த வழக்கு.திங்கட்கிழமை பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பாதுகாப்பிற்காக துணை ராணுவப் படையினர் வரும் 12ம் தேதி வருகை, முதலில் 15 கம்பெனி வரவுள்ளனர்.ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு டிச.12-ம் தேதி முதல் பூத் சிலீப் வழங்கப்படும் ...
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணிகளை ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு செய்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மைப்பணியிலும் ஈடுபட்டார்
ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே திரும்புகிறார் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய...
பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி விஜயகாந்த் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.2013ம் ஆண்டு பத்திரிகையாளரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது...
© 2019 Dinasuvadu.