ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞர் பலி…!!!

சூலூரை அடுத்த காடாம்பாடியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு வயது 29. இவர் அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து மோதியதில், படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளது மருத்துவமனை சோதனையில் தெரியவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment