6மாத பரோல் வாபஸ்..!நளினி விடுதலை உறுதி..!!

6 மாதம் பரோல் கேட்ட மனுவை ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வாபஸ் பெற்றுள்ளார்.

தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறையிலுள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இதனைஅடுத்து நளினி தந்து பரோல் மனுவை வாபஸ் பெற்றார்.இதன் மூலம் அவரது விடுதலை உறுதியாகியுள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment