BREAKING NEWS : 5 வழக்குகளும் வாபஸ் மெரினாவில் இடம் கிடைக்குமா ?

ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 5 வழக்குகள் தற்போழுது வாபஸ் பெறப்பட்டுள்ளது இதனால் மெரினாவில் இடம் ஒதுக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமசகர்கள் கருதுகின்றனர் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment