வடகிழக்கு பருவமழை தாமதம்…….வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வானிலை மையம்…!!!

வடகிழக்கு பருவமழை தாமதமாகும் என்ற நிலையில் இன்னும் இரண்டு நாளில் துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Image result for RAIN
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்து வரும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
Related image
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் நாகை தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.ஆனால் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்தாண்டு தாமதமாகவே துவங்குவது குறிப்பிடத்தக்கது.
Related image
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment