ரோகித் தோனிக்கு வகுத்த அருமையான திட்டம்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நான்காவதாகக் களம் இறங்கிய தோனி, 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். இதையடுத்து பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா,இனி வரும் போட்டிகளில்  தோனி, பேட்டிங் வரிசையில் நான்காவதாகக் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். இனி, அந்த இடத்தில் அவரை இறக்குவோம்’ என்றுள்ளார்…

sources; dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment