கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு
பிரண்டை நான்கு கணுக்கள் ( நரம்பு நீக்கி எடுக்கவும் )
இரண்டையும் சேர்த்து அரைத்து விழுதாக்கி பத்து கிராம் அதாவது ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நாள்தோறும் காலை இரவு என இரு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் சாப்பிட்டு வர மூலம் நோய் குணமாகும்.
மூன்று முதல் ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர மூல பவுத்திரம் நோய் குணமாகும்.
ஆறாத புண்கள் சீழ் வைத்த புண்கள் ஆற
இந்த விழுதை மேற் பூச்சாகப் பூசி வர
ஆறாத புண்கள் சீழ் வைத்த புண்கள் கூட ஆறும்.