நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை அதனால் கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை ரஜினி பேட்டி..!

ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணியினரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது  ரஜினி மக்கள் மன்ற பெண்கள் அணியினரை சந்தித்த பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி  நான் தொடங்கவிருக்கும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது தவறு கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றிருக்கிறது.

நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை என்பதால் கமல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

காவிரி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவை ஆளபோகும் காங்- மஜத மதிக்க வேண்டும் அணைகளின் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கவேண்டும், கர்நாடகாவிடம் இருந்தால் நல்லதல்ல

கட்சியே இன்னும் தொடங்கவில்லை; கூட்டணி வைப்பது குறித்து அப்போது பார்க்கலாம்

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment