டெல்லியில் நகைக் கடையில் கொள்ளை அடிக்க முயற்சி!

கடையின் உரிமையாளர்,டெல்லியில் பரபரப்பான சாலையில் உள்ள நகைக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவனை, தடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திஃக்ரி என்ற இடத்தில் உள்ள அந்தக் கடையில் பட்டப் பகலில் கொள்ளையன் புகுந்தான். கையில் ஸ்பிரே வைத்துக் கொண்டு, கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர் மீது ஸ்பிரே அடித்தான். ஆனால் முகத்தை மூடிக் கொண்ட உரிமையாளர் கொள்ளையனை விடாமல் பிடித்துக் கொண்டார்.

கடையின் உரிமையாளர் திறம்பட செயல்பட்டதால், வேறு வழியின்றி கொள்ளையன் ஓடிவிட்டான்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment