காவிரி நதிநீர் பங்கீடு: தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அநீதி இழைத்துவிட்டது!வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையில் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அநீதி இழைத்துவிட்டதாக  குற்றஞ்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வைகோ, காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு செயல் என்று விமர்சித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment