கஸ்தூரி மகாலிங்கம் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி : பொன்.ராதாகிருஷ்ணன்..!

திருவாரூர் மாவட்டம் விளக்குடியில் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் குடும்பத்திற்கு மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நீட் தேர்வு எழுத கஸ்தூரி மகாலிங்கத்தை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்தார்.

இதனையடுத்து கஸ்தூரி மகாலிங்கம் குடும்பத்திற்கு மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்து, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment