இத்தாலியில் நடுரோட்டில் தீப்பிடித்த பேருந்து!அலறியடித்து ஓடிய பயணிகள்!

பேருந்தில் தீப்பிடித்து எரிந்ததில் இத்தாலியில்  பயணிகள் உயிர்தப்பினர். தலைநகர் ரோமில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் என்ஜின் பகுதியிலிருந்து கரும்புகை வெளியானதால், சாலை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர், பேருந்தில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டனர். சற்று நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

Related image

பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் வரும்போது எரிந்து கொண்டிருந்த பேருந்து திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment