தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை தொடங்கி வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சென்றுள்ளார். இந்த நிகழ்வுக்கு பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும், 890 தமிழக மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்தமிழக அரசிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் அதை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மக்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாகும் பொழுது நோயாளிகள் அவர்களின் நோய் தகுதிக்கேற்ப வார்டில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…