உலக மக்கள் தொகை தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மக்கள்தொகை வளர்ச்சி என்பது கி.பி 1650-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகமாக வளரத் தொடங்கியது.1840-ம் ஆண்டு மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது.அதன் பின்னர் 1927 -ம் ஆண்டு மக்கள் தொகை 200 கோடியை ஆனது. ஆனால் அடுத்த 33 வருடத்தில் 1960 -ல் மக்கள் தொகை 300 கோடி மக்கள் தொகையை எட்டியது.
அதன் பின் 1999 -ம் ஆண்டு உலக மக்கள் தொகை 600 கோடி தொட்டது. 39 வருடத்தில் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்து என குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்தது.
தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடி எனவும் ஐ.நா.வின் அறிக்கை படி 2030-ல் 8.6 கோடியை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் உலக மக்கள் தொகை 8.3 உயர்ந்து வருகிறது.
உலக மக்கள் தொகை சீனா மற்றும் இந்தியா மக்கள் தொகை 140 கோடி மற்றும் 130 கோடியாக உள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 -ம் ஆண்டு இந்தியா சீனாவை விட மக்கள் தொகையில் அதிகமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…