Categories: உலகம்

உலக மக்கள்தொகை தினம் உருவான விதம் !

உலக மக்கள் தொகை  தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு  உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் தேதி  உலக மக்கள் தொகை  தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மக்கள்தொகை வளர்ச்சி என்பது  கி.பி 1650-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகமாக  வளரத் தொடங்கியது.1840-ம் ஆண்டு மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது.அதன் பின்னர் 1927 -ம் ஆண்டு மக்கள் தொகை 200 கோடியை ஆனது. ஆனால் அடுத்த 33 வருடத்தில் 1960 -ல் மக்கள் தொகை 300 கோடி மக்கள் தொகையை  எட்டியது.

அதன் பின் 1999 -ம் ஆண்டு உலக மக்கள் தொகை  600 கோடி தொட்டது. 39  வருடத்தில் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந்து என  குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகத்தின் அறிக்கை தெரிவித்தது.

தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடி எனவும்  ஐ.நா.வின் அறிக்கை படி  2030-ல் 8.6 கோடியை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும்  உலக மக்கள் தொகை 8.3 உயர்ந்து வருகிறது.

உலக மக்கள் தொகை  சீனா மற்றும் இந்தியா மக்கள் தொகை 140 கோடி மற்றும் 130 கோடியாக உள்ளது. இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 -ம் ஆண்டு இந்தியா சீனாவை விட  மக்கள் தொகையில் அதிகமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

murugan

Recent Posts

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

59 mins ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

1 hour ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

2 hours ago