தேனீ மாவட்டம் அண்டிபட்டி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் ,கவிதா தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மாதம் 3-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அந்த பெண் குழந்தை பிறந்த நான்கு ,ஐ ந்து நாள்களில் வயிற்று வலியால் குழந்தை உயிரிழந்ததாக கூறி வீட்டின் அருகே புதைக்கப்பட்டு உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் நடத்திய விசாரணையில் போலீசார் சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 3-வதும் பெண் குழந்தை என்பதால் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததை தாய் ஒப்புக்கொண்டார்.
மாமியார் தூண்டுதலின் பேரில் பெண் குழந்தையை கொன்றதாக தாய் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தார் .இந்த வாக்குமூலம் அடிப்படையில் தாய், பாட்டி ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்தனர். அண்மையில் உசிலம்பட்டி அருகே பெண் சிசுக்கொலை நடந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெண் சிசுக்கொலை நடந்துள்ளது.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…