கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
தமிழகம் முழுவதும் காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கனிமொழி அவர்கள் மயிலாப்பூர் வாக்குச்சாவடியில், PPE உடையுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…