மதுரையை அடுத்த ஜெய்ஹிந்த்புறத்தை சார்ந்தவர் தென்னரசு . இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் காருக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். தென்னரசு அவரிடம் வாகன ஓட்டுநராக சரவணன் என்பவர் வேலை செய்து வந்தார்.
இதை தொடர்ந்து சரவணனுக்கு , தென்னரசு மனைவிக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் சரவணனை தென்னரசு வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரவு தென்னரசு தூங்கி கொண்டு இருந்த போது விஜயலட்சுமி சரவணனை வரவைத்து தென்னரசுவின் கழுத்தை நெரித்து கொன்றனர்.
தென்னரசுவிற்கு குடிப்பழக்கம் இருப்பதால் மஞ்சள்காமாலையால் இறந்ததாக மனைவி விஜயலட்சுமி கூறினார்.போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேதே பரிசோதனைக்கு அனுப்பினார். பரிசோதனையில் தென்னரசு தொண்டை உடைந்து இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரியவந்து.இதை தொடர்ந்து இருவரும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…