மருத்துவமனையில் கற்பமான நிலையில் வந்த விதவை பெண்!பெண்ணின் மைத்துனர் கூறிய தகவல்!

  • விதவை பெண்ணை பலாத்காரம் செய்த நபர்.விதவை பெண் கற்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற விசாரணையில் வைத்துள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் உள்ள 35 வயதுடைய பெண் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கணவர் இறந்து சில வருடங்கள் ஆகியும் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த பெண் இரண்டு வாரங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுள்ளார். இந்நிலையில் விதவை பெண் எப்படி கற்பமாக முடியும் என சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அப்போது இது குறித்து காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவனின் தம்பியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அதில் அவர் கடந்த பிப்ரவரி மாதம் அந்த விதவை பெண் வீட்டில் தனியாக இருந்ததாகவும் அப்போது அவினாஷ் என்ற இளைஞன் வீட்டிற்குள் புகுந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்த அந்த பெண்ணை அந்த இளைஞன் பலாத்காரம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கணவனின் தம்பி அந்த இளைஞயனை பிடித்து அடித்துள்ளார்.

ஆனால் அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தால் குடும்பமானம் கெட்டுவிடுமோ?என்ற பயத்தில் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் கற்பமான நிலையில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் தந்தை யார் என்று கேட்டதற்கு தயங்கியதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தற்போது விதவையை பலாத்காரம் செய்த அவினாஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரை வரும் 28 ம் தேதி வரை நீதிமன்ற விசாரணையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.!

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

1 hour ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago