உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தால் இதைக் கூட செய்ய முடியாதா ? பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டாவது டி-20 போட்டி, மைதானத்தின் ஈரம் காரணமாக தாமதாக தொடங்கியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாக்பூரில், நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டி ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாக தொடங்கி 8 ஒவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ ஒன்றாகும் , ஆனால் மைதானத்தில் ஒழுங்கான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாமல் தடுமாறிவருகிறது. ஆட்டம் நடக்கும் நாளன்று மழை பெய்யவில்லை இருந்தாலும் மைதானத்தின் ஈரப்பதம் காரணம் காட்டி ஆட்டம் தாமதாக தொடங்கியது.

இது குறித்து ரசிகர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மைதானத்தின் மேற்பார்வையாளர்கள், மைதானத்தை ஏன் நல்ல முறையில் தயார் செய்யவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார். மற்றொருவர், நிர்வாகத்தினர் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

2 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

5 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

9 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

9 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

9 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

9 hours ago