பிஸ்கட், டீ-க்காக .. ஆபரேஷன் செய்யாமல் பாதியில் சென்ற மருத்துவர்..!

டீ குடிக்க ஆசைப்படும் போது யார் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களுக்குப் பிடித்த டீ கடைக்கு பைக்கில் சென்று டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை ஏராளமாக உள்ளது. அந்த அளவிற்கு டீ மக்களுக்கு முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஒரு டீக்காக ஆபரேஷன் செய்யாமல் பாதியில் மருத்துவர் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நவம்பர் 3-ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவின் துணைத் தலைநகரான நாக்பூர் … Read more

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்தால் இதைக் கூட செய்ய முடியாதா ? பிசிசிஐ மீது ரசிகர்கள் அதிருப்தி.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டாவது டி-20 போட்டி, மைதானத்தின் ஈரம் காரணமாக தாமதாக தொடங்கியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாக்பூரில், நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டி ஈரமான அவுட்பீல்டு காரணமாக தாமதமாக தொடங்கி 8 ஒவர்களாகக் குறைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை குற்றம் சாட்டியுள்ளனர். உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ ஒன்றாகும் , ஆனால் மைதானத்தில் ஒழுங்கான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாமல் தடுமாறிவருகிறது. ஆட்டம் நடக்கும் நாளன்று … Read more

நாக்பூரில், இன்று இரண்டாவது டி-20 போட்டி, திருப்பிக் கொடுக்குமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது இருபது ஓவர் போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. மொகாலியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இன்று நடக்கும் இரண்டாவது டி-20 போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவும், தொடரை வெல்லும் முனைப்பில் … Read more

பைக் மீது எஸ்யூவி கார் மோதி விபத்து-4 பேர் பலி..

நாக்பூரில் எஸ்யூவி கார் பைக் மீது மோதியதில் 70-80 அடி கீழே விழுந்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் நாக்பூரில் வெள்ளிக்கிழமை(செப் 9) ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (எஸ்யூவி) மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். இச்சம்பவத்தின் போது உயிரிழந்ததாக கூறப்படும் நால்வரும் 70 முதல் 80 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிரிழந்தவர்களில் ஐந்து மற்றும் பதினொரு வயதுடைய இரண்டு … Read more

5 மடங்கு கூடுதல் பணம் கொடுத்த ATM.. அலைமோதிய மக்கள் கூட்டம்! எங்கே தெரியுமா?

நாக்பூரில் உள்ள ஏடிஎம்மில் 5 மடங்கு கூடுதல் பணம் வருகிறது என செய்தி பரவியதால் அலைமோதியது மக்கள் கூட்டம். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தான் எடுக்க வந்த பணத்தை விட 5 மடங்கு கூடுதல் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் வந்ததை தொடர்ந்து, அந்த ஏடிஎம்-மிற்கு வெளியே ஏராளமானோர் பணம் எடுக்க திரண்டுள்ளனர். அதாவது, ஒரு நபர் ஏடிஎம்மில் இருந்து ரூ.500 எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.  ஆனால், … Read more

வைரல் வீடியோ:வானில் தெரிந்த அரிய நிகழ்வு – எங்கு தெரியுமா?.!

மகாராஷ்டிரா: நாக்பூர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வானத்தில் விண்கல் தெரிந்ததாக தகவல். மகாராஷ்டிராவின் நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் மக்கள் நேற்று(சனிக்கிழமையன்று) ஒரு தனித்துவமான வான நிகழ்வை நேரில் கண்டுள்ளனர்.நேற்று மாலை 7.30 முதல் 8.45 வரை வானில் பலத்த வெளிச்சத்துடன் கீழே விழுந்த விண்கல் மக்களின் கவனத்தை ஈர்த்தது. வைரல் வீடியோ: இந்த விண்கல் விழுந்த அரிய நிகழ்வை மக்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.தற்போது இந்த வீடியோ … Read more

காதலை எதிர்த்ததால் காதலியின் பாட்டி, சகோதரனை கொலை செய்து விட்டு தற்கொலை செய்த காதலன் .!

காதலை எதிர்த்த காரணத்தால் காதலியின் பாட்டி மற்றும் சகோதரனை குத்தி கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் மோமின்புராவில் வசிக்கும் 22வயதான மொயின் கான் கடந்தாண்டு நவம்பரில் குஞ்சன் என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் வழியாக சந்தித்துள்ளார் . அதனையடுத்து கானை குஞ்சன் தனது குடும்பத்தினருக்கு நண்பர் என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளார் . அதனையடுத்து சில நாட்களில் இருவரும் காதல் செய்வதை தெரிந்து கொண்டு குஞ்சன் குடும்பத்தினர் மொபைலை பறித்து விட்டு குஞ்சனை உறவினர் … Read more

இரவு பார்ட்டியில் முட்டை கொடுக்காததால் நண்பனை கொலை செய்த நபர் கைது.!

மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் இரவு பார்ட்டியில் தனது நண்பன் சைட்டிஷ்க்கு முட்டை கொடுக்காததால் கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் நாக்பூரின் மாவட்டத்தின் மங்காபூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. 40 வயதான பனாரசியின் உடல் கார் செட் அருகே தலையில் காயத்துடன் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மங்களூர் போலீசார் விசாரணை செய்தபோது குற்றம் சாட்டப்பட்ட 38 வயதான கெய்க்வாட்  என்ற இளைஞனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், பனாரசி என்ற … Read more

நாக்பூர்:1 மணி நேர இடைவெளியில் கொரோனாவால் உயிரிழந்த கணவன்-மனைவி.!

கொரோனாவால் 66வயதான கணவன் மற்றும் மனைவி 1மணி நேர இடைவெளியில் நாக்பூரில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திங்களன்று நாக்பூரை சேர்ந்த 66 வயதான நபருக்கு உடல்நிலை மோசமடைய தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனையடுத்து அவரது உடல் மோசமடைய கொரோனாவிற்கான பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அன்று இரவில் அவரது மனைவிக்கும் உடல்நிலை மோசமடைய, அவர் … Read more