இன்றைய காலகட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.அந்தவகையில் பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மாதம் மாதம் அச்சுறுத்தும் மாதவிடாய் பிரச்சனைக்கும் இந்திரதேவனின் சாபத்திற்கு சம்பந்தம் இருப்பதாக ஆன்மீகம் கூறுகிறது இருப்பினும் என்ன சம்பந்தம் என்பதை இந்த பதிப்பில் படித்தறியலாம்.
குரு பிரகஸ்பதி இந்திரன் மீது ஒரு முறை கடுமையாக கோபப்பட்டார். இதனை சாதகமாக எடுத்து கொண்ட அரக்கர்கள் இந்திரா லோகத்தை கடுமையாக தாக்கினார்கள். இதனால் இந்திரா தேவர் அவரது ராஜ்ஜியத்தை விட்டு ஓடிவிட்டார்.
இதற்கு தீர்வு கூறுமாறு பிரம்மனிடம் முறையிட்டார் இந்திரதேவன் .அதற்கு பிரம்மன் உனக்கு உன்னுடைய ராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமானால் நீ ஒரு முனிவருக்கு பணிவிடை செய்ய வேண்டும்.அப்படி நீ செய்த பணிவிடையால் அவருடைய மனம் குளிர்ந்து போனால் மீண்டும் உன்னுடைய ராஜ்ஜியம் உனக்கு கிடைக்கும் என்று கூறினார்.
எனவே இந்திரனும் முனிவருக்கு பணிவிடை செய்த தொடங்கினான். இந்நிலையில் இந்திரன் பணிவிடை செய்யும் முனிவரின் தாய் அசுரர் குலத்தை சேர்ந்தவர். இதனால் முனிவரும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அசுரர்களுடன் நெருக்கமாக இருந்த முனிவரை பார்த்த இந்திர தேவன் அவரை கொலை செய்தான்.குருவை கொலை செய்வது மிக பெரிய குற்றமாகும்.இதனால் இதில் இருந்து தப்பிக்க இந்திரன் பூவில் மறைந்து விஷ்ணுவை வணங்கி வந்தார். இந்திரனின் வேண்டுதலை ஏற்ற விஷ்ணு இந்திரனை காப்பாற்றுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இந்திரன் தன்னுடைய சுமைகளை மரம் ,நீர் ,பூமி ,பெண் ஆகியவற்றுடன் வகுத்து கொள்வதாக கூறியுள்ளார்.
சாபத்தில் நான்கில் ஒரு பங்கு மரத்திற்கு வழங்க பட்டது. அதில் மரம் வாடினாலும் மீண்டும் உயிர் பெறும் என்ற வரம் அளிக்கப்பட்டது.
சாபத்தில் நான்கில் இரண்டாம் பங்கு நீருக்கு அளிக்க பட்டது.அதில் நீர் மற்ற பொருட்களை சுத்தம் செய்யவும் ,புனித மடையவும் உதவும் என்று கூறப்பட்டது.
நான்கில் மூன்றாம் பங்கு நீருக்கு வழங்க பட்டது.அதில் பூமி நீரின்றி வறண்டு போனாலும் மீண்டும் தானாக புத்துயிர் பெரும் என்று கூறப்பட்டது.
இதில் நான்காம் பங்கு பெண்களுக்கு வழங்க பட்டது. இதனால் பெண்கள் மதிக்க படுவார்கள் என்ற வரமும் வழங்க பட்டது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…