இன்றைய பெண்களுக்கான முக்கிய பிரச்சனைகளின் ஒன்று முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். பெண்களுக்கு அழகே இந்த முடி தான். இந்த முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் மருத்துவம் மேற்கொள்வது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில், செம்பட்டையாக உள்ள முடியை கருமையாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
முடி செம்பட்டையாக உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெயை தலையில் நன்கு மசாஜ் செய்து பூசிக் கொள்ள வேண்டும். அதன் பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முடி கருமையாக மாறி விடும்.
ஆலிவ் ஆயிலை நன்கு தலையில் தேய்த்து மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால், முடி கருமையாக வளரும்.
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, அதன்பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி கருமையாக வளரும்.
தேங்காய் எண்ணெயுடன், கேரட் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்கு கலந்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி கருமையாக வளரும்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…