திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுதாரர் ஒவ்வொருவராக பேச வைத்தார். அப்போது, தனது கோரிக்கைகள் முன்வைத்த சிறுமி ஒருவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி பெற்று முதல்வரானதும் விருத்தாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் எங்கள் ஊரில் எல்லா வசதியும் இருக்கு, ஆனால் இன்னும் மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆகையால், முதல்வரானதும் மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்திருந்தார். மேலும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுருந்தார். இதற்கு பதிலளித்த முக ஸ்டாலின், இது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்று கூறி, நிச்சியமாக, உறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விருத்தாசலம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…
Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…
Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…