சிவாஜியை கிண்டல் செய்து பேசினாரா விவேக் ! இது குறித்து அவர் கொடுத்த விளக்கம் !

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது “பிகில்” படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்ச்சில் காமெடிய நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் ,நடிகர் சிவாஜி நடித்த”இரும்பு திரை” படத்தில் இருந்து ” நெஞ்சில் குடி இருக்கும்” என்ற பாடலை கூறி தவறாக சித்தரித்து விட்டதாக தற்போது நடிகர் சிவாஜியின் ரசிகர்கள் காமெடி நடிகர் விவேக்கிற்கு கடும் கண்டங்களை தெவித்தார்கள்.

இது குறித்து தற்போது ட்விட்டரில் முதல் முறையாக நடிகர் விவேக் பதிலித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, “1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க” என்று கூறி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு ,


https://twitter.com/Actor_Vivek/status/1176711432152371200