தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த சிறுவன்..! வைரல் வீடியோ

ஈக்வடார் நாட்டில் சிறுவன் ஒருவன் தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த  வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கோரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதிலும் அனைவரும் முகக்கவசம் அணியை மருத்துவர்கள் காவல்துறையினர் போன்றோர் வறுபுறுத்தி வருகின்றனர்.மேலும் சிலர் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஈக்வடார் நாட்டில் ஆண்டனி என்ற ஒரு சிறுவன் தனது நாயுடன் சைக்கிளில் வெளியே செல்லும் பொழுது, அந்த சிறுவனும் மாஸ்க் அணிந்து தனது நாய்க்கும் மாஸ்க் அனுவித்து சைக்கிளில் அழைத்து வீடியோ ஒன்று ஈக்வடார் நாட்டில் வைரலாகி vidoவருகிறது.

இந்நிலையில் மேலும் இந்த வீடியோ பார்த்த மக்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் இனியாவது முககவசம் பயன்படுத்தி பாதுகாப்போடு இருங்கள் என்றும் சிறுவனுக்கு தெரியிது இங்கு பல பெரியவர்களுக்கு தெரியல முக கவசம் ,அல்லது ஒரு கர்ச்சிப் முகத்தில் அணிய வேண்டும் என்பது. என்று கூறி வருகின்றார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.