கொரோனா பரவல் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க 144 தடை உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பதை தடுக்க 144 தடை விதிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார். கொரோனா விதிமுறைகளின்படி நாளை குடமுழுக்கு நடக்க உள்ள நிலையில், பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன் கோயில் பகுதிகளில் நாளை காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 144 தடை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவை இணையம் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் பொதுமக்கள் பார்க்க ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…