மாநிலங்கவையில் நேற்று முன்தினம் மருத்துவ ஆணையம் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் ஒரு சில மாநில எம்.பி.க்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள்.இவர்களின் பேசியதற்கு பின்னர் மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் பேசினார்.ஆனால் அவர் ஹிந்தியில் பேசினார்.அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று எழுந்து பேசிய மதிமுக எம்.பி.வைகோ,இது மருத்துவம் தொடர்பான விவாதம் ,எனவே நீங்கள் ஆங்கில மொழியில் தான் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.ஹிந்தியில் பேசினால் நுணுக்கமான சில வார்த்தைகள் புரியாது என்றும் தெரிவித்தார்.
வைகோவின் இந்த பேச்சுக்கு ஒரு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இந்தியில் தான் பேச வேண்டும் என்று முழக்கமிட்டனர்.இதற்கு உடனே பதில் அளித்து பேசிய வைகோ,உங்களுக்கு இந்தியா வேண்டுமா?இல்லை இந்தி வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் உங்களின் இந்த இந்தி வெறி இந்தியாவை உடைந்துவிடும் என்றும் தெரிவித்தார்.இதற்கும் ஒரு சில எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.வைகோவும் ஒழியட்டும் இந்தி ஆதிக்கம் என்று முழக்கமிட்டார்.இதனையடுத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இந்திய நாட்டின் அனைத்து மொழிகளிலும் இங்கே பேசலாம் என்று தெரிவித்தார்.
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…