நடிகர் வடிவேலு கோலிவுட்சினிமாவில் புகழ் பெற்ற காமெடிய நடிகர்.இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான படம் “23 ம் புலி கேசி”.இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்து அந்த படம் பல பிரச்சனைகளால் பாதியில் நின்றது.அதற்கு பிறகு நடிகர் வடிவேலு எந்த படத்திலும் நடிக்க வில்லை.
எனவே தயாரிப்பாளர் சங்கம் நடிகர் வடிவேலுக்கு “24 ம் புலி கேசி “படத்தில் நடித்து முடித்ததற்கு பிறகு தான் எந்த படத்திலும் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு “பேய்மாமா” படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தற்போது அளித்த பேட்டியில், “பேய் மாமா” படத்தினை இயக்கக்கூடாது என எந்த ஒரு தகவலும் எனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். நடிகர் வடிவேலுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதனை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.மேலும் “பேய் மாமா” படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…