இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் கடந்த 7 போட்டிகளாக களமிறங்காமல் கெய்ல் இருந்தார். ஏன் கெய்லை இறக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்றை போட்டியில் கெய்ல் இடம்பெற்றுள்ளார்.
ஷார்ஜா சிறிய மைதானமான என்பதால் கெய்லின் பவருக்கு அந்த மைதானம் தாங்குமா என்று தெரியவில்லை.? அதே நேரத்தில், 41 வயதான கிறிஸ் கெய்ல், இளம் வீச்சாளர்களின் வேகத்தையும் தாங்குவாரா..? என்பது இன்றைய போட்டியில் தெரியவரும்.
7 போட்டிகளில் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.இனி உள்ள போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணியை கொண்டு செல்ல கெய்ல் போன்ற வீரர்கள் தேவைப்படுகிறது.
Vijayakanth : வாட்ச் மேன் தூங்கிக்கொண்டு இருந்தபோது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் சாப்பாடு போட்டு உதவி செய்வது பலருக்கும்…
VVPAT Case : 100% தேர்தல் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை இதில் காணலாம். தேர்தல் வாக்குப்பதிவின் போது, EVM மிஷினில்…
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி…
Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல…
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே…