கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க ஐ.நா சபையால் தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகவுள்ள நிலையில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமான மக்கள் படிக்கப்பட்டுள்ளதுடன், 80 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அதிகம் குழந்தைகளும் முதியவர்களும் தான் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2018 ல் வந்த தட்டம்மை நோய்க்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர்யுழந்தனர் ஆனால், அவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள் தான் என யுனிசெப் அறிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸிலிருந்து குழந்தைகளை காக்க ஐ.நா சபை தடுப்பு சொட்டு மருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…