காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் படோத் எனும் ஊரில் பொதுமக்கள் தனியார் வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே இரண்டு பயங்கரவாதிகள் அந்த பேருந்தை பயங்கர ஆயுதங்களுடன் தாக்க முற்பட்டனர். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டிவந்தவர் சற்றும் பயப்படாமல் வாகனத்தை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மேலும், இதுகுறித்து ராணுவத்திற்கு தகவலும் அளித்தார்.
இந்த தகவலை அடுத்து அந்த இடத்திற்கு குயிக் ரியாக்ஷன் டீம் எனப்படும் அதிவிரைவு படை ராம்பன் பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டு அந்த பயங்கரவாதியிடமிருந்து பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சற்றும் பயங்கரவாதிகளை கண்டு பயப்படாமல் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களை காப்பாற்றி, அதே நேரத்தில் ராணுவத்திற்கும் தக்க சமயத்தில் தகவல் கொடுத்த அந்த ஓட்டுநரை இராணுவத்தினர் பாராட்டி வருகின்றனர்.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…