நேபாளத்தில் அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்

நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் அதிகாலையில் ஏற்பட்ட   4.7 மற்றும் 5.3 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் (NEMRC) தெரிவித்துள்ளது.

 

author avatar
Dinasuvadu Web

Leave a Comment