துருக்கி : உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா.! ஏற்க மறுக்கும் அதிபர்.!

கால அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்று துருக்கி நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சாய்லு ராஜினாமா செய்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் போராடி கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துருக்கியில் இதுவரை 56,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டுமே 4,789 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று மட்டுமே 97 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக துருக்கியில் 1198 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

இதன் காரணமாக அந்நாட்டு அரசு, கால அவகாசம் இன்றி ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து கொண்டிருக்கும் சூழல் நிலவியது. இதனால், அப்பகுதியில் சமூக தொற்று நிலவும் சூழல் உருவாகியுள்ளது. 

கால அவகாசம் அளிக்காமல் ஊரடங்கு அமல்படுத்தியதற்கு பொறுப்பேற்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சாய்லு ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை துருக்கி அதிபர் எர்டோகன் ஏற்க மறுத்து, மறு பரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சரிடம் கூறியுள்ளார். 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

2 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

3 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

9 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

14 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

14 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

14 hours ago