அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனல் பறக்கும் வேகத்தில் எண்ணப்பட்டு வருகிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், ஆரம்ப முதலே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்று வருகிறார். ரொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ரொனால்ட் டிரம்ப் விறுவிறுவென முன்னேறி 213 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார். எனினும், ஜோ பைடன் 224 சபை ஓட்டுகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். இதில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.
அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் பின்னடைவில் இருந்தாலும் தற்போதைய வேகத்தை பார்த்தால் முடிவு எப்படி வரும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 270 சபை ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்று குறிப்பிடப்படுகிறது.
Ravichandran Ashwin: ஐபிஎல் தொடரில் விளையாடும் பந்துவீச்சாளர்களை யாரவது காப்பாற்றுங்க என்று ரவிச்சந்திரன் அஸ்வின் குமுறல். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும்…
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20…
Manipur : மணிப்பூர் மாநிலத்தில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Bus Accident: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே சாலை தடுப்பில் மோதி, ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர்…
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…