உலக குழந்தைகள் னால அமைப்பான யுனிசெப் ( UNICEF – United Nations International Children’s Emergency Fund ) குழைந்தைகளுக்கான நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் இந்திய நல்லெண்ண தூதராக தமிழ் சினிமா நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது நிறைய கருத்துக்களை முன் வைத்தார். அப்போது, ‘ குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்கையில், அதனை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் தற்போது தேவை. எனவும், திரைப்படங்களை சீரியஸாக எடுத்து கொன்று, அதனை பின்பற்றக்கூடாது அது வெறும் கற்பனையே என தெரிவித்தார்.
நடிகர் அஜித் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்தான் சூப்பர் ஸ்டார். நேர்கொண்டபார்வை திரைப்படம் போல அவர் அடுத்தடுத்து நல்ல படங்கள் செய்ய வேண்டும் எனவும் நடிகை திரிஷா குறிப்பிட்டார்.
தற்போது சுகாதாரம் தேவையான ஒன்று அதற்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. கிராமப்புற பெண்களிடையே சுகாதார விழிப்புணர்வு தற்போது அதிகமாகி வருகிறது.
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…