தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு 94 க்கு கீழ் இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே தனிமை படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 க்கு இடையில் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம். கொரோனா நோயாளிகளுக்கு 90க்கு கீழ் ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா நோயாளிகள் அனைவரும் குப்புறப்படுப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். இதன்படி 3 வகைகளாக கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளிக்கவிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…