சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி கடும் விலை உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனையானது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.60 லிருந்து 70 ஆக அதிகரிப்பு. கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்து காணப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…