இன்று உலக மாமியார் தினம்.!

ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினத்தை (22-10-2020) உலக மாமியார் தினமாக கொண்டாடுவது வழக்கம்.

ஒவ்வொரு பெண்ணிற்கும் இரண்டாவது தாய் என்பது கணவனின் தாயாரான மாமியார் தான். அதே போன்று தான் ஆணிற்கும், ஒவ்வொரு வீட்டிலும் மாமியார் மருமகள் உறவு என்பது ஒவ்வொரு கோணத்தில் இருக்கும்.

அந்த வகையில், வரும் மருமகளை மகளாக நினைத்து அன்பு காட்டி விட்டால் அங்கு சண்டை சச்சரவு இருக்க சாத்தியமில்லை . சீரியல்களில் அடித்து பிரியும் மாமியார் மருமகள் என்று இல்லாமல் தங்களது பாச மழையை மாமியார் தினமான இன்று தாய்க்கு பொழிந்து அன்பை பகிர்ந்து மகிழுங்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.