மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு மையம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
2018, பிப்ரவரி-11 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக அரசுத் தேர்வாணைய குரூப்-4 போட்டித்தேர்வுகளில் பங்கேற்க உள்ள பார்வையற்றோருக்கு மதிய உணவுடன்கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.
டிச-28 ஆம் தேதி முதல் வார நாட்களில் இந்த இலவச வகுப்புகள் நடைபெறும். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் , பார்வையற்றோருக்கான தேசிய இணையம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து இந்த வகுப்புகளை சென்னை மேற்கு சைதாப்பேட்டை, புதிய எண்.69, விஜிபி சாலை, என்ற முகவரியில் நடத்த உள்ளனர்.
டிச-28 வியாழன் காலை 9-30 மணிக்கு துவக்க நிகழ்ச்சி உள்ளது. விருப்பமுள்ள பார்வையற்றவர்கள் 044-23715491 மற்றும் 9941411017 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்வது அவசியம்.
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…