இந்தியாவில் டிக் டாக்கால் 12கோடி பேர் அடிமையாக உள்ளனர் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி தங்கள் நடிப்புத் திறமைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து இதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது தற்போது இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது.பள்ளி மாணவர்கள் இருந்து பல்லு போன கிழவி வைரக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இதில் பதிவேற்றம் செய்யப்படும் விடியோக்கள் எல்லாம் வரம்பு மீறிய தாக உள்ளது.சமீபத்தில் கூட டிக்டாக் செயலியை பயன்படுத்த தனது கணவர் தடை விதித்தற்குக்காக மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவல்கள் எல்லாம் வெளியாகியது.
மக்களையும் ,இளைஞரகளையும் அடிமைப்படுத்தி வைத்துள்ளது.அப்படி இந்தியாவில் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எத்தனை பேர் என்றால் சுமார் 12 கோடி பேர்களாம் இவர்கள் அத்தனை பெரும் இதற்கு அடிமைகளாக உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…