தூத்துக்குடியில் சென்றாண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பெரும் போராட்டம் நடைபெற்றது.அந்த போராட்டத்தின் போது, போலீசார், போராட்டக்காரர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 13பேர் உயிரிழந்தனர்.
இதற்கு இந்தாண்டு மே 22இல் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்க படுகிறது. இதற்க்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடந்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டது. தற்போது இது குறித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மே 22 இல் ஒரு தனியார் பள்ளியில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
DINASUVADU
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…