தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை அடாவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி இருப்பவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தான் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், அவர்களது சொந்த ஊர்களில் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், கோவை மாநகராட்சியில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் மற்றும் வெளியூரில் இருந்து வந்துள்ள 1,100 நபர்கள், 4 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் சுற்றினால், 0422-2302323 என்ற எண்ணுக்கு அவர்களது வீடுகளுக்கு அருகில் உள்ள பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…