முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் – ம.நீ.ம மாநில செயலாளர்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும்படி செய்தார் என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. … Read more

நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி…

நள்ளிரவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, 60 மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் வீட்டில் சோதனை நிறைவு..!

எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீட்டில் பத்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் முன்னாள் … Read more

வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை…! சுவர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகிகள்…!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில்,  அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பெண் நிர்வாகிகள், சுற்றுச்சுவர் மீது ஏறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 … Read more

#BREAKING: எஸ்.பி வேலுமணி மைத்துனர் வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை -லஞ்ச ஒழிப்புத் துறை..!

கோவை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றனர். அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 35 இடங்களில் நடத்தி வருகிறது. அதில் கோவை … Read more

எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு : அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி…! நீதிமன்றத்தில் நிரூபிப்போம் : ஜெயக்குமார்

எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கில், அதிமுகவினரை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவருக்கு சொந்தமான 53 … Read more

கோவை செல்வபுரம் பகுதியில் அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு

கோவை செல்வபுரம் பகுதியில் வாக்குபதிவின் போது  ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிமுக மற்றும் திமுகவினர் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட்டு திரும்பினார்.அப்பொழுது அதிமுக மற்றும் பாஜகவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் சென்ற காரை சூழ்ந்துகொண்டு தாக்கினர். திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தேர்தல் விதிமுறையை மீறி வாக்குச்சாவடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அதிமுகவினர் குற்றச்சாட்டினர்.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.அப்பொழுது … Read more

ஊழலில் போட்டி…! சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல்…! – மு.க.ஸ்டாலின்

சுண்ணாம்பு முதல் பினாயில் கொள்முதல் வரை ஊழல் செய்கிறார். உள்ளாட்சியில் ஊழல் செய்த அமைச்சர் வேலுமணி தான். கோவை கிணத்துக்கடவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பரப்புரையில் ஈடுபட்டார். அவர், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் வராஜனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஊழல் செய்வதையே தொழிலாக கொண்ட  உள்ளார் என்றால் அது வேலுமணியாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், இப்படிப்பட்ட வேலுமணியை அரசியலில் … Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்த பிரதமர் மோடி…!

பிரதமர் மோடி, விழா மேடையில் இருந்து இறங்கும் போது, அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்தார்.  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த,  எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின் இந்த விழாவில், பிரதமர் மோடி உரையாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின் … Read more

ஸ்டாலின் எப்படியாவது தடுத்து நிறுத்த பார்க்கிறார் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

திமுகவினர் எப்படி தடுத்து நிறுத்த நினைத்தாலும் பொங்கல் பரிசு திட்டத்தினை கொண்டு போய் சேர்ப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என  சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் … Read more