உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்

உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கு இது தான் அடையாளம்.

கணவன் – மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று. வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் துணையாய் இருந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்தல், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

ஆனால், இன்று திருமணமாகும் தம்பதியினர் மத்தியில் புரிந்து கொண்டு வாழ்தல் என்பது கேள்விக் குறியாக தான் உள்ளது. இதற்கு காரணம், இன்று பலருக்கு கைபேசி தான் முதல் துணையாய் உள்ளது. தற்போது இந்த பதிவில், உங்கள் கணவர் சிறந்தவர் என்பதை காட்டும் அடையாளங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

நேரம் செலவிடுதல்

கணவன் எப்படிப்பட்ட வேலைக்கு சென்றாலும், என்ன மனஅழுத்ததில் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் தாண்டி உங்களுக்காக நேரம் ஒதுக்கி, உங்களுக்கென நேரம் செலவிடுகிறார் என்றால், உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

ஆதிக்கம்

இன்றளவு, பெண்களை விட ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு தான் அதிகமாக மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும், சமூகம் ஒரு தவறான பழக்கத்தை உருவாக்கி உள்ளது. ஆனால், உங்கள் கணவர் ஆணாதிக்கத்தை தவிர்த்து, உங்களை இரண்டாம் நபராய் பார்க்கலாம், சமமாய் பார்க்கிறார் என்றால் உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர்.

கற்றுக் கொடுத்தல்

பொதுவாக ஆண்களை பொறுத்தவரை, அவர்களுக்கென்று ஏதாவது விளையாட்டில் கவனம் செல்லுத்துவந்து. திருமணமான பின் அந்த விளையாட்டை தனது துணையோடு விளையாட விரும்புவதுண்டு. அப்போது அந்த விளையாட்டின் யுக்திகள் உங்களுக்கு தெரியாத பட்சத்தில் அவர் உங்களுக்கு கற்றுக் கொடுத்தால், உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

தவறுகள்

உங்கள் கணவர் ஏதாகிலும் தவறு செய்யும் பட்சத்தில், அவற்றை எல்லாம் மறந்து உங்களுக்காக தன்னை மாற்றி, உங்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும் நபராக இருந்தால் உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

மனம் விட்டு பேசுதல்

சிலர் உணர்வுகளை வெளிக்காட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியததால், உங்கள் உறவை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தலாம். அவ்வாறு இல்லாமல், எல்லாவற்றையும் வெளிப்படையாக மனம்விட்டு பேசுபவராக இருந்தால் உங்களுக்கு கிடைத்த கணவர் மிகவும் சிறந்தவர் தான்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

4 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

10 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

13 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

14 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

14 hours ago