ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ஆவார்.இவரது மனைவி கீர்த்திகா ஆவார்.இவர் கர்ப்பமாக இருந்ததால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்திகாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரசவவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் அங்கு வேலை பார்க்கும் செவிலியரே பிரசவம் பார்த்துள்ளனர்.
இதனால் ஆண்குழந்தை இறந்தே பிறந்துள்ளது பின்னர் சிறிது நேரத்தில் கீர்த்திகாவும் உயிரிழந்துள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த கீர்த்திகா குடும்பத்தினர் செவிலியர் பிரசவம் பார்த்ததன் காரணமாக தான் கீர்த்திகா உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகவும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.
இதனால் கீர்த்திகாவின் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…