சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த 60 வயது ஆகிய சுதீஷ் என்பவருக்கு, மல்லிகா எனும் மனைவியும், பிரகாஷ், சரவணன் மற்றும் சதிஷ் என மூன்று மகன்களும் உள்ளனர். சுதீஷ் வெல்டராக பணியாற்றி வந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சுதீஷ் அபிணிமுடிந்து வீடு திரும்புகையில், எதிரே வந்த சரக்கு சரக்கு ரயில் மோதியதால், அடிபட்டு இடுப்புக்கு கீழுள்ள பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டு மரணப்படுக்கையில் உள்ளார்.
இந்நிலையில், மரணப்படுக்கையில் கிடக்கு சுதீஷ் தன் மகனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என ஆசை பட்டதால், அவரது மகன் சதிஷ் தான் காதலித்த பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு தாலி காட்டினார்கள். அதன் பின்பு தந்தை சுதீஷிடம் சென்று ஜோடியாக ஆசியும் பெற்றனர். தங்கள் தந்தை விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கடவுளை பிரதிப்பதாக அனைவர் முன்பும் அவர் கூறி செய்த இந்த செயலால் அங்கு இருந்த மக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…