எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் போராட்ட காரர்கள் மஞ்சள் சட்டை அணிந்து மீண்டும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சில வாரங்களாக ஓய்ந்திருந்த இந்த போராட்டம் தற்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
தலை நகர் பாரிஸில் நடந்த போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் குண்டு வீசி வருகிறாரகள். அரசுக்கும் அதிபருக்கும் எதிரானதாக மாறிய இந்த போராட்டம் தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசியதால் ஆத்திரமடைந்த போராட்ட காரர்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தீயை வைத்தனர். மேலும் இந்த போராட்டகாரர்கள் அரசு அலுவலகம் செல்லவிருந்த 7 ஆயிரம் பேர்களை தடுத்தி நிறுத்தினார்கள்.
மேலும் இந்த போராட்டத்தில் 153 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ,300 பேருக்கு அபராதம் விதிக்க பட்டுருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்கள்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…