1989 முதல் சிக்கலில் அரசாங்க சொத்து.! 110 கிரவுண்ட் நிலம் யாருக்கு சொந்தம்.? உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலமானது அரசுக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. 

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, உள்ள 110 கிரவுண்ட் நிலமானது தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலமானது அரசுக்கு சொந்தம் என அதனை அரசு மீட்க தொடர் நடவடிக்கையை 1989ஆம் ஆண்டு முதல் நடத்தி வந்தது.

தோட்டக்கலை சங்கம் : இதில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அரசு நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் பிறகு, தனி ஒருவர் உத்தரவின் பெயரில் நிலத்தை மீட்க கூடாது என தோட்டக்கலை சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

செம்மொழி பூங்கா : இந்த வழக்கு உத்தரவில் முதலில் ஒரு பங்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, அதில் தான் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. அதன் பிறகு மீதம் உள்ள நிலமும் கையக படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிலம் அரசுக்கே சொந்தம் : இந்த உத்தரவை எதிர்த்து தோட்டக்கலை சங்கம் மேல்முறையீடு செய்தது. இதனை அடுத்து, அரசுக்கு சொந்தமான 110 கிரவுண்ட் நிலத்தை மீட்க அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் படி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலம் அரசுக்கே சொந்தம் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

3 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

9 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

10 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

11 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

12 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

12 hours ago