இயக்குனர் விஜயராகவன் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘எவனும் புத்தனில்லை’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது பேசியுள்ள அவர், சினிமா துறை பாதிக்கப்படும் போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர், இதன் காரணமாக தான் திரைப்படங்கள் சரியாக அமையாமல் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…
சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…